THIRU THYAKARAJAN (PAADIYANALLUR KAIVALYA PERUMANTRAM )
திரு தியாகராஜன் அவர்களை கைவல்ய பெரு மன்றம் பாடியநல்லூர் நடத்திய கைவல்ய மாநாட்டிற்குப் பிறகு சந்திக்கும் வாய்ப்பு அவர் இறப்பின் போதே எனக்கு கிடைத்தது . கவலைதரும் விஷயமாக இருந்த போதும் அவரின் பூத உடலை பார்த்ததும் கூட பெரிய அருளே . காரணம் நான் என்னுடன் வந்த அருளாளர் கணம் புஷ்பராகம் (விங்ஸ் ஞான சபை தலைவர் , மாதனங்குப்பம் )அவர்களும் கண்ட நிகழ்ச்சி, நெகிழ்ச்சியாகவும் அமைந்தது. சுமார் 18 வயது இளைஞர் ஒருவர் மேல் குறிப்பிட்ட திரு தியாகராஜன் அவர்களின் பூத