Posts

THIRU THYAKARAJAN (PAADIYANALLUR KAIVALYA PERUMANTRAM )

திரு தியாகராஜன் அவர்களை கைவல்ய பெரு மன்றம் பாடியநல்லூர் நடத்திய கைவல்ய மாநாட்டிற்குப் பிறகு சந்திக்கும் வாய்ப்பு அவர் இறப்பின் போதே எனக்கு கிடைத்தது . கவலைதரும் விஷயமாக இருந்த போதும் அவரின் பூத உடலை பார்த்ததும் கூட பெரிய அருளே . காரணம் நான் என்னுடன் வந்த அருளாளர் கணம் புஷ்பராகம் (விங்ஸ் ஞான சபை தலைவர் , மாதனங்குப்பம் )அவர்களும் கண்ட நிகழ்ச்சி, நெகிழ்ச்சியாகவும் அமைந்தது. சுமார் 18 வயது இளைஞர் ஒருவர் மேல் குறிப்பிட்ட திரு தியாகராஜன் அவர்களின் பூத

மதுரையில் வெள்ளியம்பலத்தில் மட்டும் சிவன் #வலதுகாலை தூக்கி நடனமாடுகிறார்

பஞ்சசபைகளில் நடராஜர் தாண்டவம் - #மதுரையில்கால்மாற்றி_ஆடிய காரணம் தெரியுமா உங்களுக்கு..?? பொன்னம்பலம், வெள்ளியம்பலம், தாமிரசபை, சித்திரசபை, ரத்தினசபை என நடராஜர் பஞ்சபைகளில் திருநடனம் ஆடுகிறார். நான்கு சபைகளிலும் #இடதுகாலை தூக்கி நடனம் ஆடும் #சிவன், மதுரையில் வெள்ளியம்பலத்தில் மட்டும் சிவன் #வலதுகாலை தூக்கி நடனமாடுகிறார். மதுரையில் #மீனாட்சி,_சுந்தரேசுவரரின் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தனர். இவர்களில் #வியாக்ரபாதர், #பதஞ்சலி ஆகிய மகரிஷிகளும் அடக்கம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்களை மணவீட்டார் சாப்பிட அழைத்தனர். தாங்கள் #சிவதாண்டவம் கண்டபின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும். அதைக்கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர். மதுரையை ஆண்ட #ராஜசேகர_பாண்டிய மன்னன் சிவபக்தன் அவன் ஆயகலைகளில், 63 கலைகளைக் கற்றுத்தேர

தாயுமானவ சுவாமிகள் (Thayumanava swamigal padal)

காகம் உறவு கலந்துண்ணk  கண்டிர் அகண்ட கார சிவ  போக மென்னும் பேரின்ப பெருவெள்ளம் பொங்கி ததும்பி பூரனமாய்  ஏக உருவாய் கிடக்குதையோ இன்புர்ர்டிட நாம் எனிஎடுத்த  தேகம் விழுமுன் பூசிபதர்க்குச் சேர வரும் சகத்திரே என்று தாயுமானவ சுவாமிகள் அலைய்பது  போல்  உலக  அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபை  உங்களை அலைகிறது. Greater alkaline Shiv Crow relationship kalantunna k kantir Men go forth a flood of bliss puranamay tatumpi For years we enietutta sole kitakkutaiyo inpurrtita Vilumun body will join pucipatarkkuc cakattire As Swami tayumanava that alaiypatu ulaga

Thiru Thyakarajan kaivalya peru mantram

Image
  கைவல்ய நவநீதச் சேவையாளர் தியாகராஜன் த மிழில் அத்வைத நூல்களில் தலைசிறந்தது கைவல்ய நவநீதம். 16-ம் நூற்றாண்டைச் சார்ந்த நன்னிலம் தாண்டவராய சுவாமிகளால் இயற்றப்பட்டது இந்த நூல். அத்வைதத் தத்துவ நூல்கள் பெரும்பாலும் வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவந்த சூழலில் ‘கைவல்ய நவநீதம்’ நூல் தமிழிலிருந்து திருக்குறளுக்கு அடுத்தபடியாகப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுச் சென்றது. 1855-ல் டாக்டர் கார்ல்க்ரோல் என்ற ஜெர்மானியரால் ஜெர்மனியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது இந்த நூல்.  ஆன்ம நிலையை விரும்பும் ஞான சாதகர்களுக்கு ரமண மகரிஷியால் முக்கியமாகப் பரிந்துரைக்கப்பட்ட நூல் இதுவே. விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி., தனது சுயசரிதையில் “கைவல்ய மெனும் கருத்துயர் நூலின் நன்பதம் தெரிந்தேன்” என்று இந்த நூலைக் குறிப்பிடுவார். தந்தை பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகையில் எழுதிய கைவல்ய சுவாமி கரூர் மவுனசாமி மடத்தில் தத்துவ விசாரணையில் ஈடுபட்டபோது பெரும்பாலான உவமானங்களை இந்த நூலிலிருந்து கையாண்டதால் ‘கைவல்ய சுவாமிகள்’ என்ற அழைக்கப்பட்டார். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் சுமார் பதினை